follow the truth

follow the truth

April, 21, 2025

லைஃப்ஸ்டைல்

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார். ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ்...

திடீரென ஜிம் செய்வதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் உடலைக் கட்டமைக்க மற்றும் சரியான உருவத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் ஜிம்மில்...

முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய கதை

தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை...

குழந்தைகள் பிடிவாதத்திற்கு யார் காரணம்?

குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய...

குழந்தைகளின் நடத்தையை மாற்றும் செல்போன்கள்

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால்...

குதிரை தாக்கியதில் இளவரசி ஆனி மருத்துவமனையில்

இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள தனது தோட்டத்தில் குதிரையால் தாக்கப்பட்டதில் சிறிய காயங்களுக்கு உள்ளான இளவரசி ஆனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 73 வயதான இளவரசி அன்னே குதிரை உதைத்ததாலோ...

சிங்கங்கள் ஏன் சவாரி செய்யும் வாகனங்களைத் தாக்குவதில்லை?

நாம் நிறைய சுற்றுலாவிற்கு செல்லும் போது இந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். காட்டிற்குள் சவாரி செய்யும் போது சுற்றிலும் சிங்கங்கள் இருக்கும், ஆனால் அது சவாரி வாகனங்களை தாக்குவதில்லை....

தினமும் தக்காளி ஜூஸ் குடிச்சா என்ன நடக்கும்?

தக்காளி சாறு அதன் சுவைக்காக மட்டுமின்றி அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் மிகவும் பிரபலமானதாக உள்ளது. தினமும் ஒரு கிளாஸ் ப்ரெஷ் தக்காளி சாற்றை குடிப்பது, நம் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள்...

Latest news

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...

Must read

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...