பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இரு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமர் குல் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், சயீத் அஜ்மல் சுழல் பந்து...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா...
ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக...
தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான...
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப ஆட்டத்தின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உள்ளது.
இரண்டு...
19 வயதுக்குட்பட்டோருக்கான 2024 உலகக் கிண்ணத்தை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை...
போட்டியின் அனைத்து சவால்களையும் தோல்வியின்றி எதிர்கொண்டு, இறுதிப் போட்டியில் கசப்பான தோல்வியை சந்திக்க நேர்ந்தது, உலகக் கிண்ணத்தில் இந்திய வீரர்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், உலகக்...
இந்திய டி20 அணியின் தலைமை மாற்றம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அந்தப் போட்டியில்...
காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முறை வெசாக் நிகழ்வை...
துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர்...