ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்....
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் உறுப்பினர்கள் இருவர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அணியின் உடல் செயல்திறன் மேலாளராகப் பணியாற்றிய கிராண்ட் லுடென் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டாகப் பணியாற்றிய கிறிஸ் கிளார்க் -...
இலங்கை தேசிய கிரிக்கெட் (ஆண்கள்) அணியின் 2024 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புத்தாண்டில் சிம்பாப்வே அணியுடன் முதல் போட்டியை இலங்கை நடத்தவுள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது...
ஹர்திக் பாண்டியா நேற்று (27) மும்பை அணியில் இணைந்த வீடியோ மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் சேர்க்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா 2015ஆம் ஆண்டு மும்பை அணியுடன் லீக் ஆட்டங்களைத் தொடங்கினார்.
2015ல் மும்பை அணி...
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் மீண்டும் ஆஜராகவுள்ளதாக அந்த...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கோப் குழுவின் மற்றுமொரு...
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் 'நியாயமற்ற முறையில்' நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செலவு...
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டிக்கு இந்திய ஊடகங்கள் செலுத்திய கவனம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற...
Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நேற்று(31) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
ஜனாதிபதியின்...
கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின்...