சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை எட்டியுள்ளார்.
இது ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலிடத்தில் நீடித்து வந்த பங்களாதேஷ் சகலதுறை...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண் பிரச்சினை காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை,...
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung)...
எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த...
காயம் காரணமாக துஷ்மந்த சமிர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாறாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான...
இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவால் சாதனை புத்தகத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.
அது, இலங்கை அணிக்காக...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
போட்டி இன்று பிற்பகல் 2.30...
இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 03ஆம்...