எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான T20I தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
குறித்த அணிக்கு தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன்,...
ஒரு தென்னாப்பிரிக்க franchise league. டி20 தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை, மும்பை இந்தியன்ஸ் உரிமையின் கீழ் இயங்கும் அணி, 'எம். ஐ. கேப்டவுன்' அணி வாங்கியுள்ளது.
எவ்வாறாயினும்,...
உலகக் கிண்ண கால்பந்தினை நான்கு முறை வென்ற மரியோ ஜகாலோவின் (Mario Zagallo) மறைவுக்கு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
தனது 92வது வயதில் நேற்று காலமான Mario...
புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது
தெரிவுக்குழுவின் தலைவராக ஹேமந்த தேவப்பிரியவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பெண்களுக்கான கிரிக்கெட் தெரிவுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ள ஐந்து பேர்...
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க ஸிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்குப்...
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் கடந்த 03ம் திகதி நிறைவடைந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் உலகின் மிகக் குறைந்த பந்துகளில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்ட...
தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாரா ஒலிம்பியன் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டுள்ளார்.
13 வருட சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்கள்:
ICC Emerging Men’s Cricketer of the...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு "நாமலுடன் கிராமம் கிராமமாக" பொதுமக்கள் சந்திப்பை இன்று (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில்...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...