ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல் வரை இந்த தடை...
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத்...
பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையாக திகழும் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் (WBBL) அடுத்த 3 சீசன்களுக்கான சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு...
ஐசிசி டி20 உலகக்கிண்ண தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய சிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
ஜஸ்பிரிட் பும்ராவுக்கு...
நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகவும் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.
இந்தநிலையில் ஜூலை...
பரிஸ் நகரில் 16 நாட்களாக நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (12) அதிகாலை நிறைவடைந்தது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 போட்டியாளர்கள் தோளோடு தோள் நின்று போராடிய இந்த ஆண்டு ஒலிம்பிக்கின்...
இங்கிலாந்தின் இயன் பெல் (Ian Bell) இலங்கை அணியில் இணைந்துள்ளார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான இயன் பெல் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுடன்...
ஏப்ரல் மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி...
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும்...
எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள்...