பங்களாதேஷ் கிரிக்கெட் தலைவர் ஃபாரூக் அஹமட், தனது தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பாளர் பதவியை கடுமையாக விமர்சித்த பங்களாதேஷ்...
சர்வதேச கிரிக்கெட் சபையின் செயலாளராக பணியாற்றி வந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே பதவி காலம்...
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 34...
2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன.
இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த போட்டி அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது.
அரையிறுதிப் போட்டிகள் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும்,...
2024 பரீஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
பரீஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி...
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தான் உட்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல விளையாட்டு ஒழுக்காற்று குழு முன் ஒப்புக்கொண்டுள்ளார்.
நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா...
உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும்...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4வது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய (IMF) ஊழியர்கள்...
அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர...