இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெயர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ்...
2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்துள்ளது.
இது St Kitts & Nevis Patriots அணியின் அழைப்பு கீழாகும்.
அந்த அணியின் சிக்கந்தர் ராசா...
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று (3ம் திகதி) அறிவித்தது. அதன்படி, இறுதிப் போட்டி ஜூன்...
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
67.03 மீற்றர் தூரம் வரை தனது...
119 நாடுகளைச் சேர்ந்த 8,250 வீராங்கனைகள் பங்கேற்ற உலக எலைட் தடகளப் போட்டி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சசித்ரா ஜெயகாந்த வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024 பரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் 2வது போட்டியில் இலங்கையின் சுரேஷ் தர்மசேனாவுடன் பிரித்தானியாவின் கோர்டன் ரீட் இன்று (01) போட்டியிட உள்ளார்.
இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட்...
பங்களாதேஷ் கிரிக்கெட் தலைவர் ஃபாரூக் அஹமட், தனது தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பாளர் பதவியை கடுமையாக விமர்சித்த பங்களாதேஷ்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த...
சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு(24) இரவு கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை...
பொலிஸ் அதிகாரி ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்த நிலையில், காணொளி தொடர்பாக,...