தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்...
2024 Abu Dhabi T10 போட்டியில் New York Strikers அணிக்கும் Northe Warriors அணிக்கும் இடையிலான போட்டிகள் நேற்று (28) இடம்பெற்றன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய New York Strikers அணி...
ஒன்பதாவது சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8...
தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...
இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதனின் பவுலிங் ஆக்ஷன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை பலவீனப்படுத்த முயன்றதை போல், தற்போது பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் மீது ஆஸ்திரேலியா அணி சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் விமர்சித்து...
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள்...
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளம் வீரர் என்ற சாதனையை 13 வயது இளம் வீரர் ஒருவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
அது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வசிக்கும் வைபவி...
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரான...
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை...
சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி...