இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்தப்போட்டி, இரவு -...
பங்களாதேஷ் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி வெற்றிபெற்றது
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 141...
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில்...
19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஸ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி...
2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F46 பிரிவில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்,...
தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
38 வயதான டேல் ஸ்டெய்ன், தனது 20 வருட கிரிக்கெட் பயணத்தில் பந்துவீச்சினால்...
டோக்கியோ பராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தங்கப்பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவ சார்ஜன்ட் தரத்திலுள்ள தினேஷ்...
2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில், F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதகத்தை சுவீகரித்துள்ளார்.
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...