அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும் உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் நியமித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக,...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தனது...
2009 ஆம் ஆண்டிலிருந்து தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மஹ்மூத் உல்லா தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும்...
பாஜக எம்பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல்...
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன்,...
2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது...
ஆண்கள் T-20 உலகக் கிண்ண 'Upstox' மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட்...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...