வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட்...
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழுவை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரின்...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி:20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
முதல் நான்கு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டீ -20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ -20
தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது T20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிப்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி – 20 போட்டியில் நுவான் துஷாராவுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவுஸ்திரேலியாவுடனான நாளை இடம்பெறவுள்ள போட்டியில் அவர் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட்...
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவாரத்துக்குப்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...
மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...