இலங்கையிலுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிக்கும் எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) மற்றும் அங்குள்ள 23,000 உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான தொலைத்தொடர்பு...
இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00
22...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway வைத்தியசாலையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீதியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் கீழ், ரிட்ஜ்வே...
பல்லுயிர் மீளுருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் முகமாக ஹேலிஸ் குழுமத்தின் துணை நிறுவனம் மற்றும் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான Hayleys Fabric மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA)...
இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel, Daraz 11.11 விற்பனைக்கான 'உத்தியோகப்பூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக' Daraz உடனான தனது மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
உள்ளூர் e-commerce நிறுவனமான Daraz.lk உடனான...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 7-a-side 'C Rugby’ Tag Rugby போட்டி, கடந்த ஆண்டு பாடசாலை ரக்பி நட்சத்திரங்களை ஈர்ப்பதுடன், அவர்களின் சகோதரி பாடசாலைகளின் சக வீராங்கணைகளுடன் ஒன்றிணைந்து விளையாடவுள்ளது, இந்தப் போட்டி லொங்டன்...
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, பல தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கைக்கு வெளிநாட்டுப் நாணயம் வருவதை அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியால் (CBSL)...
இலங்கையின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தினருமான Alumex, நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை அலுமினிய பொருட்கள் மற்றும் உபகரண விநியோக சேவைகளுக்காக www.alumexstore.com என்ற புதிய...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...