இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இருதரப்பு கடனாளர்களை ஒருங்கிணைத்து கடன் மறுசீரமைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பான் நிதி அமைச்சர் சுசுகி சுஞ்சி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி,...
வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத முன்னணி நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான Asian Banker Global Excellence இன் வாடிக்கையாளர் நிதிச் சேவைக்கான விருது வழங்கும்...
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (The Planters Association of Ceylon) ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (United Planters of South India Sports Club) இணைந்து...
இலங்கையின் கிராமிய நுண்கடன் துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, வருடாந்த HNB Gami Pubuduwa வருடாந்த கண்காட்சியை இந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்க...
புத்தகங்கள், வாசிப்புப்பழக்கம், எழுதுதல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள எல்லா உள்ளடக்கங்களுக்கும் செல்ல கூடிய hashtag என, TikTok இன் BookTok உலகளவில் 134 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது, மேலும் இது...
தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகளாவிய விற்பனை சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsung Soundbar ஆராய்ச்சி நிறுவனமான FutureSource Consulting படி, Samsung Electronics உலகளாவிய Soundbar சந்தையில் முன்னணியில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரியில் வெளியிடப்பட்ட...
பேண்தகைமையை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் சேகரிப்பை மேம்படுத்துவதற்காக Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Ceylon Cold Stores...
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரான...
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை...
சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி...