இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக...
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாகத் திகழும் Union Assurance, அண்மையில் தனது 'Suwamaga' சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு தீர்வு காணும் நோக்கில் 'Suwamaga'...
இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இயங்கி வந்த அதன் பிரத்தியேகமான காட்சியறையை மேம்படுத்தி மீள்திறப்பு செய்துள்ளதாக பெருமையுடன் அறிவிக்கிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த,...
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.
இதற்கிடையில்,...
இலங்கையின் வங்கித் துறையில் அதன் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கி பல சாதனைகளை எட்டியுள்ளது.
யூடியூப் மற்றும் டிக்டாக் தளங்களில் 100,000 சந்தாதாரர்களைத் தாண்டிய முதல் இலங்கை...
இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக...
பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் 2024 நவம்பர் 18 அன்று மக்கள் வங்கியின் தலைமை...
தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...