follow the truth

follow the truth

March, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஜூலியாவின் வலையில் சிக்கிய கோட்டா – விமல் அம்பலம்

அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூதுவரின் ஆலோசனையின் பேரில் தவறான முடிவுகளை எடுத்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். நேற்று (11)...

ரணில் கனவு காண்கிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தால் பதவிகளை வழங்காமல் காய் நகர்த்தல் முயற்சி என அடுத்த டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 அமைச்சுப் பதவிகள்...

என்னதான் பேசியிருப்பார்கள்?

நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியல் அமைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்...

ஹிருணிகாவை கட்சியில் இருந்து வெளியேற்ற சஜித்துக்கு அழுத்தம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வாறான கருத்தை...

மீண்டும் களமிறங்குமா கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் நாற்காலியை வழங்குவதற்கான இரகசிய வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இது தொடர்பில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதில் தெரிய வருவதாவது,...

புதிய அமைச்சரவைக்கு அனைத்தும் தயாராம்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவையை எவ்வித மாற்றமும் இன்றி முன்வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு...

வெல்கம, ராஜித, துமிந்த அரசாங்கத்துடன்..

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுகாதாரம், போக்குவரத்து மற்றும்...

தனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

மக்களை பட்டினியிலிருந்து விடுவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனித்து ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், வேறு ஒரு குழுவுடன் இணைந்து ஆதரவளிக்கப் போவதாகவும்...

Latest news

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை விட்டு விடுங்கள்

கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன், மு.ப. 10.00 - பி.ப. 06.00...

Must read

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை விட்டு விடுங்கள்

கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி...

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ'...