எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு...
தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு...
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி இன்று இலங்கையிலிருந்து புறப்பட வேண்டியுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முந்திய பருவப் பயிற்சிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமையே இதற்குக்...
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இது தொடர்பான...
ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் என்ற பருவச்சீட்டு முறை ரத்து செய்யப்படும் எனவும் ரயில் கட்டணமும் உயரும் என்றும் சிங்கள மொழி 'அருண'...
எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தேசிய அமைப்பாளராக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களுடனான...
அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்ற விவாதத்தில்...
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
"ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் (21) நாளையும் (22) நடைபெற உள்ளது.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது...
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...
தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி விடுதியில் உள்ள...