follow the truth

follow the truth

May, 16, 2025

உள்நாடு

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் Vaccination-Centers-on-30.09.2021

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி...

உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதால் நாட்டிற்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது – மஹிந்த அமரவீர

நாட்டில் நாளொன்றில் 5,000 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக் குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று...

நாட்டை திறந்தாலும் ரயில்கள் இயங்காது

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே...

இன்று 941 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 685 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி இன்று கொரோனா...

இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த அனுமதி

மூன்றாவது  தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு,...

கொவிட் தொற்றால் 61 பேர் மரணம்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 61 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,847ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 36 பெண்களும்...

கொரோனா தொற்று உறுதியான 685 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 685 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 516,209 ஆக...

Latest news

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல்...

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மகிந்தானந்தவை கைது...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாமா?

வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இது, 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16...

Must read

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு...

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021...