follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

கடவத்தையில் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கடவத்தைப் பகுதியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கடைகளுக்கு அருகில் நீண்ட வரிசையில் இன்று காலை பொதுமக்கள் காத்திருந்தனர்.

இறக்காமத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அவதானம்

கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது. 3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்ய...

கொவிட்டினால் உயிரிழந்த 5,022 பேர் தடுப்பூசியை பெறவில்லை : அஷேல குணவர்த்தன

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் , 5,022 பேர் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எஞ்சிய 200 பேரில்...

அரசியல் பிரவேசம் இல்லை : கௌரவமாக வாழ விரும்புகிறேன் : விமுக்தி குமாரதுங்க

பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச் செய்தியில் உண்மை...

பால்மாவிற்கு 200 ரூபாய் அதிகரிக்க வேண்டும் : பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

அரசாங்கம் இறக்குமதி வரிகளை நீக்கினாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரிகள் நீக்கப்பட்டுள்ளமையினால், ஒரு கிலோ பால்மாவிற்கான நட்டத்தை 100 ரூபா வரையில் மாத்திரமே ஈடுசெய்ய...

கொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

இலங்கையில் கொரோனா வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்தும் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில...

பிசிஆர் , அன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

இலங்கையில் தனியார் சுகாதார சேவைகளினால் முன்னெடுக்கப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனைக்கு அதிகபட்ச கட்டணமாக 6,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அன்டிஜென் சோதனைக்கு 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி...

60 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதற்கமைய, நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையிலும், கம்பஹா பொது மருத்துவமனையிலும், களுத்துறை - நாகொடை பொது மருத்துவமனையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Latest news

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி...