follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம்

எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 60...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற...

மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்

கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் அமெரிக்காவினால் இன்று 100,000 பைஸர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக காதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் My sincere thanks to the American people...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள 287 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

நாட்டில் 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி

நாட்டில் அதி வீரியமிக்க டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.

சம்பளத்தை வழங்க முடியாது – எஸ்.பி.திசாநாயக்க

அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க  தெரிவித்துள்ளார். கடன் ஒன்று பெற்றமைக்காக தனது...

பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (28) நாளையும் (29) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தையை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க...

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிலிருந்து மேலும் மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதற்கமைய, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திலனால் கொள்ளவனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன், சீன...

Latest news

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு -...

செந்தில் தொண்டமான் தனது வாக்கினை செலுத்தினார்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். பண்டாரவளை நகர விகாரையில் அமைக்கப்பட்டுள்ள...

Must read

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான...