follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

இராணுவச் செலவில் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளுமா இலங்கை?

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கை 2020 ஆம் ஆண்டில் இராணுவச் செலவுகளுக்காக 1.93 வீதத்ததை செலவழித்துள்ளது. அதே சமயம் இஸ்ரேல் 5.62 வீதத்தை செலவு செய்தது. வெளிப்புற அச்சுறுத்தல்களைக் கொண்ட ஜப்பான் 0.99 வீதம்...

பஸ் கட்டணம் அதிகரிக்குமா?

எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி...

மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில்...

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்   Vaccination-Centers-on-12.10.2021

மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல்

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு  மாகாண...

வெள்ளைப்பூண்டு மோசடி : மேலும் 4 பேர் கைது

லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.  

மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்

வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம்...

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அவர் இப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில்,...

Latest news

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...