follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தடைந்தார்

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்தார். அவரை,  விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

நாடளாவிய ரீதியில் மதுபான கடைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை கடைகளும், எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விளக்கமறியல்

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் இந்த...

அழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள்...

ரணில் இருக்கும் வரை ஐ.தே.கட்சிக்கு விடிவு இல்லை : ரெஹான் ஜயவிக்ரம

ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகளை மூடுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம...

இலங்கை வந்தடைந்தார் இந்திய இராணுவ தளபதி

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக...

சுசந்திக்காவுக்கு புதிய பதவி

முன்னாள் தடகள வீரங்கனை தேசபந்து சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகா் பதவி வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை ஊடக பேச்சாளா் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்றுமுன் தெரிவித்தாா். அரசாங்கத் தகவல்...

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...