follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும்,...

முட்டை விலை அதிகாிப்பு

சந்தையில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது கோழி முட்டையானது 20 முதல் 21 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோழிகளுக்கு...

அரசின் தீர்மானத்தை எதிர்த்து மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல்

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் பங்குகள் மாற்றப்பட்டமைக்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதிக்கும் எகிப்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

பயணத்தடை மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மீண்டும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய...

மீலாதுன் நபி : சமய நிகழ்வுகளை நடத்த அனுமதி

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி, இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை

இலங்கை நீர்கொழும்புக்கு அண்மித்த கடல்பகுதியில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன்...

அரிசி விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை...

Latest news

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு -...

செந்தில் தொண்டமான் தனது வாக்கினை செலுத்தினார்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். பண்டாரவளை நகர விகாரையில் அமைக்கப்பட்டுள்ள...

Must read

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான...