follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

எரிபொருளுக்காக இந்தியாவிடமிருந்து கடன் பெற்றாலும் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும் : எரிசக்தி அமைச்சு

எரிபொருள் வாங்கும் நோக்கத்திற்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் தந்தாலும் நிலவும் உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடன் வசதிகள் நீடிக்கப்பட...

மாடு அறுத்தல் தடைக்கு அனுமதி

இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனூடாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகாயாவின் (SJB) இறுதி முடிவு ஒக்டோபர் 21 ஆம் திகதி அன்று எடுக்கப்படும் என்று...

வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர்...

ஜனவரி மாதம் நாடாளுமன்றத்திற்கு புதிய அரசியலமைப்பு வரைவு : ஜீ.எல். பீரிஸ்

முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் பணிகள் ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவால் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பின் வரைவு ஜனவரி 2022 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்....

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவை

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றை தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரையிலான ரயில்...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்...

டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் : அசேல குணவர்தன

மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாடு சில கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார் 'கடந்த புத்தாண்டு...

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று...

Must read

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...