follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய...

வடமேல் மாகாண ஆளுநர் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நீக்கம்

லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல்...

சீருடை கட்டாயம் இல்லை

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா். நாளைய தினம் 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட...

நாளை ஆரம்பப்பிரிவு ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு...

என்னை பற்றி தவறான பிரசாரங்கள் செய்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

தன்னைத் தொடர்புபடுத்தி  முன்னெடுத்துச் செல்லப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுவதற்காக, தனியார் வங்கி கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில், எதிர்கட்சியின் பாராளுமன்ற...

அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் இன்று

அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று  மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது உர நெருக்கடி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், வரவு செலவு திட்டம் மற்றும்...

நாளை முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

மாகாணங்களுக்குள் மாத்திரம் நாளை (25) முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களபொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினாலுக்கு ஆதரவளிக்க வத்திக்கான் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Latest news

Must read