பிரபல கத்தோலிக்க பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர்களுக்கு அரச புலனாய்வுச் சேவைகளின் (எஸ்ஐஎஸ்) தலைவர் சுரேஷ் சலே உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி...
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை...
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பக்டீரியா அடங்கிய சீன சேதன பசளையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த சேதன பசளை மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும்விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சமத்துவம் பேணபடவில்லை ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளாா்.
ஆகவே, இந்த குழுவின் பன்முகத்தன்மையைப்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் டொரிங்டன் அவென்யூ சொத்து தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது
இது குறித்து SLBC இன் சந்தைப்படுத்தல் பிரதிப்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர...
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரை நியமிக்க இலங்கையின் பாராளுமன்ற சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள...