follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

உலகின் முக்கியமான விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த 24 இலங்கையர்கள்

உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர். அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்“ இது குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர...

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பிரதான பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொவிட்-19 தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக...

ஷர்மிளா ராஜபக்ஷ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா ராஜபக்ஷ இன்று(28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தெஹிவளை விலங்கியல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் தேசிய...

இன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – துமிந்த சில்வா

தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில்...

ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம்...

காலஞ்சென்ற வெலமிடியாவே குசலதம்ம தேரருக்கு முழு அரச மரியாதை!

காலஞ்சென்ற கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளுமாறு...

நாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் – மஹிந்தானந்த அளுத்கமகே

விவசாய அமைச்சின் பெரும்பான்மையான அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 'நினைவில் கொள்ளுங்கள், இது...

உர நெருக்கடி தொடர்பாக நிபுணர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க...

Latest news

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.  

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Must read

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்...

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத்...