follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

ஞானசாரவின் நியமனம் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் – ரவூப் ஹக்கீம்

ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில்...

மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (27) 22 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரேஸ் ஓடும் அமைச்சர் நாமல் (Video)

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள புதிய ‘க்ரேட் அட்வென்ச்சர் ஏடிவி டிராக்’ இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. அதிலொரு டிராக்கை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ செலுத்துகின்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன...

புகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். மாகாணங்களுக்கிடையிலான...

2020 ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு (படங்கள்)

2020 ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

இரத்தினக்கல் டுபாய்க்கு செல்கிறது (படங்கள்)

டுபாயில் இடம்பெறவுள்ள இரத்தினக்கல்  கண்காட்சிக்காக இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் இன்று டுபாய்க்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. 510 கிலோகிராம் எடையுள்ள குறித்த  இரத்தினக்கல் சுமார் 2.5 மில்லியன் கரட் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது மேலும் இந்த இரத்தினக்கல்...

டிசம்பரில் கொவிட் நோயாளர்கள் அதிகரிக்கலாம் – PHI எச்சரிக்கை

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது எதிர்பார்க்காத அளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரிப்பதற்கான...

அரச நிறுவனங்களுக்கு 164 வாகனங்கள் கையளிப்பு

அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்கு தேவையான 164 வாகனங்களை உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (28) நடைபெற்றது. அதனடிப்படையில், சுகாதார அமைச்சு மற்றும்...

Latest news

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் திரு.நலீன் பெர்னாண்டோவுக்கு அவர் தனது...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு கோடி 71 இலட்சத்தில்,...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என...