follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது. 13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இன்றைய கலந்துரையாடலின்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த ஆணைக்குழுவின்  பதவிக்காலம்  மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சீதை கோவிலில் இருந்த கல் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கையின் நுவரெலியாவில் உள்ள சீதை கோவிலில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட கல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்தக் கல் ராமர்...

ஞானசார தேரர் தலைமையில் புதிய ஜனாதிபதி செயலணி : சர்வதேச மனித உரிமைகள், சிவில் சமூக அமைப்புக்கள் கடும் விசனம்

ஞானசாரதேரரின் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள், இப்புதிய செயலணியின்...

இன்று பொது மாநாடு

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (29) பொது மாநாடொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சமூக – அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் யுகதனவி மின்னுற்பத்தி (LNG) நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சுகாதார பிரிவினர்

சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள்...

இலங்கைக்கான மேலும் 5 விமான சேவைகள் மீண்டும்

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான...

Latest news

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை...

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த பாடுபடுவேன் என புதிய ஜனாதிபதி உறுதிமொழி

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு...

Must read

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற...

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க...