டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுடன்...
இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி, அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு...
இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் இரண்டு சரக்கு விமானங்கள் இன்று வியாழக்கிழமை (4) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (ஐகுகுஊழு) இலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு,...
சீரற்ற காலநிலை காரணமாக எல்லயிலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக பசறை - நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 21 பேர் நேற்றைய தினம் (02) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாட்டு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகின்ற COP: 26 ஐக்கிய...
தரம் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் ஆண்டு ஆகிய மாணவர்களுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன்...
வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு...