சீனாவின் சேதன பசளையை நிராகரித்தமை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சீன தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இன்றைய தினம் அந்த அறிக்கை கையளிக்கப்பட மாட்டாது என...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்கள் உள்ளிட்ட சுமார் 400 சிதைந்த பொருட்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடற்படையும் நாரா நிறுவனமும் இணைந்து கடலின் ஆழத்தில் நடத்திய தேடுதல்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 15 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் ஜசீமுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும்,
நவம்பர் 15 ஆம் திகதி வழக்கு...
கொழும்பில் அதிபா்கள் மற்றும் ஆசிரியர்களினால் எதிர்வரும் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இன்று (05) தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி.,...
எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை...
30 ஆண்டுகளுக்கு பின்னர் “ஏயார் பிரான்ஸ்” விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 100 பயணிகளுடன் நாட்டை வந்தடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
(படங்கள் - Azmi Ariff )
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, இன்று...
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.