சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு...
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர்...
சதொசவில் சீனி, அரிசி கொள்வனவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய தேவையில்லை...
வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை கல்விக்காக சீனாவுக்குத் திரும்பச் செய்வதற்கு வசதியாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இடம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு பிரமுகர்களும் சந்தித்து, தகவல்...
உயிருடன் இருக்கும்போது வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தனிப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் காணி அமைச்சினால் புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை நில அளவைத் திணைக்களம் தயாராகி வருகிறது.
பொதுச் சொத்துக்களில்...
“நாட்டில் ஒரு எரிவாயு மாஃபியா உள்ளது. இந்த மாஃபியா அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களைச் செய்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த மாஃபியாக்கள் அவர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். மாஃபியா முழு சந்தையையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் யாராவது...
கொவிட் - 19 வைரஸுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு ஆதரவாக சிரிஞ்ச்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மூலம்...
22 ஆவது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக பல்வேறு தரப்பினருடன் 102 கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்கள்...
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய...