follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

கொழும்பு – கண்டிக்கான ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு கோட்டை - கண்டிக்கு பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள்...

அக்ரஹார காப்புறுதி தொடர்பில் வெளியான சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்காக ஓய்வூதியதார்களின் ஓய்வூதியத் தொகையில் இருந்து நிதித் தொகையை ஒதுக்கப்படுவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.    

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில்...

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 17 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

அரசாங்கம் வால் இல்லாத காளை போல் உள்ளது – உதய கம்மன்பில

டொலர்கள் இல்லாததால் அரசு வால் இல்லாத காளை போல் உள்ளதாகவும் விலைக் கட்டுப்பாட்டை பேண முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இன்று (09) காலை சிலாபம் கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட...

2021 உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.      

எரிபொருள் விலையை உயர்த்த மீண்டும் முயற்சி?

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Latest news

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்திற்கு...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த...

அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் – பிரசன்ன ரணதுங்க

எதிர்காலத்தில் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியும், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான கூட்டணியும் ஒன்றாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்...

Must read

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...