பம்பலப்பிட்டிய போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது போரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே பெற்றோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல்...
மண்சரிவு அபாயம் நிலவும் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்...
கடுவல நீதிமன்றத்தின் முன்னால் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டமை, நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேருக்கு கடுவல நீதவான் நீதிமன்றம்...
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது நிலவும் சீரற்ற...
2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11...
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போயிருந்த நேற்று (09) வீடு திரும்பிய 3 இளம்பெண்கள் நடன நட்சத்திரமாக வர வேண்டும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு ஓடியதாக ஊடகம்...
அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர்...
இலங்கை விமானப்படை தனது ஐக்கிய நாடுகளின் சேவையில் முதல் தடவையாக பெண் அதிகாரி ஒருவரை இணைத்துக் கொண்டுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் பணியமர்த்தப்படவுள்ள 20 அதிகாரிகள் மற்றும் 90 விமானப்படையினர் அடங்கிய குழுவில் அவர்...
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை வானொலி கூட்டுறவின் புதிய...
மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என பெப்ரல்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல்...