follow the truth

follow the truth

September, 26, 2024

உள்நாடு

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் முக்கிய பேச்சு

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கு 11 கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து...

பாடசாலை தொடர்பான விஷேட அறிவிப்பு

கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகுமென  கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தாா். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொணடு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டாா்.

இலங்கை முழுவதையும் என்னிடம் ஒப்படைத்தாலும் என் வாயை யாரும் மூட முடியாது

தற்போது முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் இரு வருடங்களுக்குள் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு மேலும் மேலும் அதிகரித்து அது மக்களின் வாக்குகளில் பிரதிபலிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின்...

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலை

அருட்தந்தை சிறில் காமினி சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார்.

ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர...

சிறில் காமினி பெர்ணான்டோ இன்று CID யில் ஆஜர்

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர்...

பிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

பிரதான ரயில்வே பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இன்று குறித்த பாதையினூடாக வழமை போன்று ரயில் சேவைகள்...

சீன உரத்தை மீண்டும் பரிசோதனை செய்ய இணக்கம்

நிராகரிக்கப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பினரினூடாக மீண்டும் பரிசோதனை செய்ய இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Latest news

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (25)...

Must read

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி...