கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையிலே, விமானப்படைத்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 26 பேர் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23,24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்...
முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்ட மேலும் 06 நாட்டவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதம்...
குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமது கையடக்க தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை...
கொவிட் தடுப்பூசி இரண்டையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று...
களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க தேரர் இன்று(26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின்...
எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான...
பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுப் பயன்பாடுகள்...