எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், தமது கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மாத்திரமன்றி, மேலும் பலரை அழைத்துக்கொண்டே தாம் வெளியேறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தாம்...
ஜனாதிபதி செயலகம் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நீதி அமைச்சு ,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பதிவாகும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களை கருத்திற் கொண்டு உள்ளூர் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...
எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால்...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,399 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை முதலீட்டுச் சபை பணிப்பாளர் சபையின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தமது முன்மொழிவுகள் தோல்வியடைந்துள்ளதால் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள்...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின்...
பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...