follow the truth

follow the truth

September, 29, 2024

உள்நாடு

பாடசாலை விடுமுறை நீடிப்பு

டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலை விடுமுறைகள் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இந்த விடுமுறை 2021 டிசம்பர் 23...

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இன்று...

இன்று அபுதாபி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்" என்ற கருப்பொருளில் இந்த...

மின் பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம்

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துவந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை பிரஜைக்கு நடந்த கொடூரசம்பவம்

சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர...

🔴BREAKING : இலங்கையிலும் ஒமிக்ரான் திரிபுடன் ஒருவர் அடையாளம்

இலங்கையிலும் ஒமிக்ரான் கொவிட் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் விநியோகம் தொடரும்

சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன விநியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது செயற்பாடுகள் வழமை போன்று தொடரும் என லாஃப்ஸ் கேஸ்...

லிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை செய்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு இன்று முத்துராஜவலையிலுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு  ஆய்வுகளுக்காக விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்த குழுவின்...

Latest news

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...