போரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக தலைவர் கலாநிதி செய்த்னா முஃப்த்தால் சேய்ஃபூத்தீன் சஹாபி (Dr Syedna Mufaddal Saifuddin) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மிரிஹானவில் உள்ள...
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சேவையுடன் தொடர்புடைய...
சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக...
கொட்டதெனிய - வரகல பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு...
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயலிழந்திருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன.
குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டதாக மோட்டார்...
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ்...
சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,...
பாகிஸ்தான் சியால்கோட்டில், இலங்கையின் மேலாளர் "பிரியந்த குமாரவை" தாக்கி கொலை செய்தமை தொடர்பில் விசாரணையை நாளாந்த அடிப்படையில் நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்திய மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சட்ட அமைச்சர் முஹம்மது பஷரத்...
எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பெரும்பாலும் எரிபொருளின் விலை...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுர...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அவர் இலங்கை வரவிருப்பதாகத் தகவல் அறிந்த...