20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று குறைந்தபட்சம் 3 மாதங்களை கடந்துள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ளாமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த...
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா...
உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'ஆசியாவின் இளவரசி' என பெயரிடப்பட்டுள்ள குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும்...
நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை 100 ரூபாவிற்கு குறைவான விலைகளில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என...
பொரளை பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11)...
இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாய இணையவழி சுகாதார அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த...
நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும், தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால்...