follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

காணாமல் போன சிறுவர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தைச் சேர்ந்த உறவுக்கார சகோதரர்களான 10 மற்றும் 12 வயதுடைய சிவர்கள் இருவர் கடந்த நவம்பா் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ...

IMF குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் தீர்மானங்கள்...

பைசர் தடுப்பூசியினால் ஏற்படும் நோய் அறிகுறிகள்!

கொவிட் தடுப்புக்கான மூன்றாவது மருந்தளவாக  பைசர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் ஏற்படும் சிறு அளவிலான நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என விசேட வைத்தியர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கின்றார். இந்த...

10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் அடுப்புகள்

சந்தையில் இதுவரை காலமும் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அடுப்புகளில் விலை பல மடங்காக அதிகரித்துள்ளன. வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் ஒரு மண்ணெண்ணெய்...

மது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்

வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை...

“ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சிலர் மனநலம் குன்றியவர்கள்”-நளின் பண்டார 

ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பாணின் நிறை குறைந்தது

கண்டி - பாத்தும்பறைத் தொகுதியிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவாக இருப்பதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பொதுவாக ஒரு பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு...

சிங்கப்பூர் விரைந்த கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.

Latest news

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா...

Must read

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில்...