follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமனம்

இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்னர் காணப்பட்ட குடியிருப்பாளர் பட்டியலுக்குப் பதிலாக 'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குடியிருப்பாளர் பட்டியலைப் பேணிச் செல்லும் முறை தற்போது நடைமுறையில் இன்மையால், குடியிருப்பாளர்களின்...

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு : இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார். எவ்வாறாயினும் எரிபொருள், மருத்துவப் பொருட்கள்,...

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல் ?

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி...

கொழும்பில் நாளை திறக்கப்படும் தொடர்மாடி குடியிருப்பு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக கொழும்பு கிருளைப்பனை பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 528 வீடுகளை கொண்ட கொழம்தொட சரசவி உயன என்ற புதிய தொடர்மாடி வீடமைப்பு...

சிறுவர்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281வது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையை விதிக்க கூடாது இதற்கு பதிலாக...

இலங்கையை மீட்க துணியும் இந்தியா

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு...

பாவனைக்குதவாத சீனி மீட்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது. சீனி கையிருப்பு தொடர்பில் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர்...

Latest news

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 92 ஒக்டேன்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...

Must read

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...