follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

யுகதனவி மின்நிலைய ஒப்பந்த மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்களை ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் நீதிமன்றுக்கு வழங்கிய உறுதிமொழி

எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவக அனுமதியுடன் மட்டுமே உள்நாட்டு எரிவாயுவை விற்பனை செய்து வெளியிடுவோம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இன்று முதல் இணையவழி மூலம் காணி உறுதிப்பத்திரம்

காணி உறுதிப்பத்திரங்களை இன்று(16) முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் எம். வீரசேகர தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 50,000 இற்கும்...

கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின்...

கிண்ணியா படகு விபத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதக்கும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரம் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக்...

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் மாநாடு திங்கட்கிழமை

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல முற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 20 ம் திகதி அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல்...

இரண்டாயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுடன் கொழும்பு வந்துள்ள கப்பல்

இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கப்பலில்...

Latest news

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை...

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை”

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று...

Must read

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று...

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை”

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என...