follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

கட்டாய தடுப்பூசி அட்டை செயற்படுத்தப்படும் விதம் குறித்த அறிவித்தல்

அடுத்த வருடம்  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல் தடுப்பூசி...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,771 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன – பிரதமர்

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித...

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரும்பும் முக்கியத்தர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன...

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் பல பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்ளூர் உற்பத்தி திறன் மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில்கொண்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி...

சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் : அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் குழுவின் விசாரணைகள்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

நாளை 8 மணி தொடக்கம் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய  தினம் அரச மருத்துவ அதிகாரிகள்...

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த...

Latest news

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள்...

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல்...

Must read

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு...