follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபா முற்கொடுப்பனவு

அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்பணத் தொகையை வழங்கும்...

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளாா். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால்...

வைத்தியர்யகளின் போராட்டம் இடைநிறுத்தம்!

(UPDATE) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நான்கு நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் தோல்வி : தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பொதிகளை பொறுப்பேற்றல், பயண சீட்டு விநியோகித்தல் என்பவற்றை புறக்கணிக்கும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத நிலைய அதிபர் சங்கம்...

அன்பைப் பகிர்வோம்! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 11 கைதிகளுக்கு சிறையில் இருந்து விடுதலை

சிறுதொகை அபராதத்தை செலுத்த முடியாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு பொதுநலன் கருதி விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டது. டெய்லி சிலோன் மற்றும் NEXTV ஆகிய டிஜிட்டல் செய்தித் தளங்களின் அனுசரணையுடன் Project Hope  (நம்பிக்கைத்...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றுமொரு நீதிபதி நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மற்றுமொரு நீதிபதியாக "விக்கும் களு ஆராச்சி" இன்று  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஒமிக்ரொனின் புதிய பிறழ்வு கண்டுபிடிப்பு

ஒமிக்ரொன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரொன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும்...

நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

Latest news

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்...

Must read

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும்...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக்...