follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

சதொசவில் அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண விலைக்கு

பண்டிகை காலப் பகுதியில் சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை...

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை செவ்வாயன்று கையளிப்பு

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் பஸ் கட்டணம் அதிகரிப்பு...

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யவிரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்பதிவை முன்னெடுக்கவேண்டும் என பதிவாளர்...

அனைத்து மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகைளை ஆரம்பித்துள்ளது. நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை...

தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு கோரிக்கை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாடு...

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் – விசேட விசாரணை ஆரம்பம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட...

ஜனவரி 15 முதல் மீற்றர் இயந்திரம் கட்டாயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம்...

[UPDATE] தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க...

Latest news

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு...

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு ஒரு வருட சிறை

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன்...

உள்நாட்டு அலுவல்கள், தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான...

Must read

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க...

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு ஒரு வருட சிறை

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13 வருடங்கள்...