follow the truth

follow the truth

October, 4, 2024

உள்நாடு

மரக்கறிக்கு தட்டுப்பாடு !

நாளாந்த மரக்கறி விநியோகம் குறைவடைந்துள்ளதால் கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைக்குமெனவும், ஆனால்...

பாகிஸ்தான் தூதரகத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் (VIDEO)

பாகிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அகமட் தலைமையில் பாகிஸ்தான் தூதரகத்தில் இன்றைய தினம்  புதுவருடம்  மற்றும்  கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள் இடம்பெற்றன இந் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளா்களும்  கொழும்பு பாக்கிஸ்தான் துாதரக அதிகாரிகளும் கலந்து...

அரசாங்கத்திற்கு கவலையும் இல்லை. மக்களுக்கு பிணையும் கிடையாது – சஜித் (VIDEO)

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நம்பர் வன் குற்றவாளிக்கும், உற்ற நண்பர்களுக்கும், நம்பர் வன் மோசடி செய்பவர்களுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக சுகபோகங்களை அனுபவித்தனர் என்றும், அரசாங்கத்தில் உள்ள சிலர்...

பலசரக்கு மாளிகை ஜனாதிபதியின் அவதானத்துக்கு

“பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின்” மாதிவெல கிளை மீது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அவதானம் செலுத்தப்பட்டது. “கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,...

பிரதமரின் திருப்பதி விஜயத்திற்கு தனியார் ஜெட் விமானம் இலவசமாக வழங்கப்பட்டது – யோஷிதா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கடந்த 23 ஆம் திகதி  புனித யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட்...

மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து (படங்கள்)

கொழும்பு, மட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை...

கூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது – ஜனாதிபதி

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த...

மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படக் கூடும் – ரணில் விக்ரசமசிங்க (VIDEO)

நாட்டில் தற்போதுள்ள நிலையால் மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படக் கூடும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரசமசிங்க எச்சரித்துள்ளார். தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டுமாயின் அரசாங்கம், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி,...

Latest news

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும்...

Must read

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன்,...