நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள்...
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புகையிரத நிலைய அதிபர்கள்...
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல்...
ரயில் நிலைய அதிபர்களின் பதவி விலகல் காரணமாக இன்று நான்கு எண்ணெய் ரயில்கள் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் திணைக்களத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு,...
இலங்கையில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாடநூல் கோட்பாடுகளுக்கு அப்பால் கோவிட் பொருளாதார பிரச்சினைகளுக்கு நடைமுறையில் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் சவாலாக இருக்கும் என தெரிவிக்கும் அதேவேளை, வழங்கப்பட்ட ஆணையை பாதுகாக்க ம.இ.கா அர்ப்பணிப்புடன் இருக்கும் என மகாஜன எக்சத்...
இலகுரக விமானத்தில் தனியாக உலகை சுற்றிவரும், 19 வயதுடைய இளம் பெண் சாரா ரதபோர்ட் (Zarah Rutherford) இன்று(28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ்...
இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின்...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும்...