அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் இதை மாற்றுவாரா என்ற கேள்வி...
ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனினும் அந்தத் தடையைத் தளர்த்தும் தினம் தொடர்பான...
தபால் முத்திரைகளில் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, ஆனால் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முத்திரையில் ஒரு சிப்பாய் தனது நடுவிரலை ரஷ்ய போர்க்கப்பலுக்கு உயர்த்துவதை சித்தரிக்கிறது.
குறித்த போர்க்கப்பல் முத்திரை...
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
"இந்த கொடூரமான குற்றத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி தனது பொறுப்பை...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்கான...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷில்ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த...
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர்;
"இந்த நாட்களில்,...
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர்.
ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின்...
உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும்...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4வது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய (IMF) ஊழியர்கள்...
அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர...