follow the truth

follow the truth

April, 25, 2025

உலகம்

எலோன் மஸ்க் தனது பெயரை மாற்றிக் கொண்டார்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது சமூக வலைதளமான X இன் பெயரை "கெக்கியஸ் மாக்சிமஸ்" (Kekius Maximus) என மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான - மற்றும் அமெரிக்க...

தென்கொரிய விமான விபத்து – ஒரே நாளில் பயணத்தை இரத்து செய்த 68,000 பயணிகள்

தாய்லாந்திலிருந்து 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய...

2025 புதுவருடம் கிரிபட்டி தீவில் உதயமானது

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது.. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக...

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில்,...

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள்...

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் அதிவேக ரயிலின் முன்மாதிரியை சீனா நேற்று (29) பெய்ஜிங்கில் அறிமுகம் செய்திருந்தது. CR450 என்ற எண்ணைக் கொண்ட ரயிலின் இயங்கும் வேகம், ஆற்றல் திறன், பெட்டிகளில் சத்தம் மற்றும் பிரேக்கிங் தூரம் போன்ற...

தென் கொரியாவில் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டி

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்...

Latest news

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் கலந்து கொள்ள விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின்...

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்(25) இடம்பெறுகின்றது. இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வாக்களிக்க முடியும்...

Must read

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் கலந்து கொள்ள விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி...

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க...